முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையிலும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும் இருந்த ஜெயலலிதா குறித்து உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்து, வதந்தியை பரப்பினார் தமிழச்சி.
காரணம் பிரான்ஸ் நாட்டு சட்டப்படி இவ்வாறு வதந்தி பரப்புபவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும், கைது நடவடிக்கை இருக்காதாம். வழக்கமாக ஃபேஸ்புக்கில் தீவிரமாக செயல்படும் தமிழச்சி கடந்த சில தினங்களாக பதிவுகள் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.