பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டிப் பறித்து வருகிறது என்றும் சீனா ஆக்கிரமித்ததாக கூறப்படும் இடத்திற்கு யாரும் வரவில்லை நாங்களும் போக மாட்டோம் என மோடி கூடி வருகிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்