இதனால் சபாபதி, தனக்கு பேரன் நாகராஜால் அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சபாபதி வீட்டுக்குச் சென்ற நாகராஜ் அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். அப்போது நாகராஜ் திடீரென்று அரிவாளால் சபாபதியை வெட்டியதில், சபாபதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.