உனக் கென்ன--
சாமி பூதம் கோவில் குளம் ஆயிரமாயிரம்
ஜாலியாய் பொழுது போகும்.
இந்த நகரச்சுவர்கள்
நகராத பாம்புகள்.
வியாழன், 22 செப்டம்பர் 2011
பாசாங்குகளை உடைத்து வெளிப்படையாகப் பேசுபவை மதிவண்ணனின் கவிதைகள்
ஒரு சிங்கத்தைப் போல கர்ஜித்தவாறு
ஏதோவொன்று சமீபத்தில் நமக்கிடையே நுழைந்தது
சிங்கம்தானா என கவனித்தால்...
அழகான குஞ்சுகளுக்காக
முட்டைகளை அடைகாத்தபடி
அளவற்ற ஆவலோடு அந்தக் காக்கை
பலநாள் காத்திருக்கும் அநேகமாக
திங்கள், 5 செப்டம்பர் 2011
காத்திருக்கட்டும் பாம்பு தன்
களைச்செடியின் கீழ்
காத்திருக்கட்டும் எழுத்தும் அதன்
வார்த்தைகளின் அடிய
திங்கள், 5 செப்டம்பர் 2011
அது ஒரு கடுங்குளிர் நாள்
நாங்கள் புதைத்தோம் பூனையை
பின் எடுத்தோம் அதன் கூண்டுப் பெட்டியை
தீயிட்டோம...
திங்கள், 5 செப்டம்பர் 2011
மரத்தின் உச்சியில்
மௌனச் சூழ்ச்சியில்
இமைகள் விரித்து
இறக்கைகள் மடித்துத் துயில்கின்றேன்.
மலர்களை அடுக்கியுரைத்த கபிலர் போன்றே முல்லைவாணனும் பல்வேறு மலர்களையும் பயிரினங்களையும் உவமைகளாகத் தம...
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ...
அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர் தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர
பாவேந்தர் பாரதிதாசன் 120வது பிறந்தநாள் இன்று. 29.04.1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த இவருடைய இயற...
இன்னமும் எத்தனை யாண்டுகள் தமிழா
இங்ஙனே உணர்வற்றிருப்பாய்? - நீ
இங்ஙனே உணர்வற்றிறிருப்பாய்?
ஆகமொத்தம் அந்தப் பெட்டிக்குள் இருந்தது
ஐந்து நிழற்படங்கள்
தாத்தாவின் படம்
முழங்கைக்கும் மேல் சட்டைய...
கொந்தளித்து எழுந்தக் குருதிக்
கொழுந்து விட்டு எரிந்ததடா
கொடுமைப்படும் தமிழனத்தைக்
கொள்கை வகுக்கக் ச
இந்துவாய் இரு...
கிறிஸ்தவனாய் இரு...
முஸ்லிமாய் இரு...
மனிதனாய் இருந்தால்தான்
மன்னிக்கமாட்டார்கள்!
திங்கள், 28 டிசம்பர் 2009
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த 2 ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியிட்ட 70 கவிதைகளை தொகுத்து `மஞ்சண...
பெருவெளிப் பெண் என்ற கவிதை புத்தகத்தில் இருந்து கசிவுகள் என்ற தலைப்பிலான கவிதை இங்க
பெருவெளிப் பெண் என்ற கவிதை புத்தகத்தில் இருந்து பெருவெளிப்பெண் என்ற தலைப்பிலான கவித...
கொத்துக் கொத்தாய்க் கொன்றவன் போற்ற
கொடுங்கோலனுக்கு நற்சான்று கொடுக்க
பத்து மாக்களாய் பயணம் கொண்டு
...