வ‌ன்முறை: முத்திரையர் சங்கத்தலைவர், மக‌‌ன் கைது

வியாழன், 26 ஜூலை 2012 (12:53 IST)
வ‌ன்முறை‌யி‌ல் ஈடுப‌ட்டதாக கூ‌றி முத்திரையரசங்கத்தலைவரவிஸ்வநாதன், அவரதமகனபரதன் ஆ‌கியோரை திருச்சியில் போ‌‌லீசா‌ர் இ‌ன்று கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

திரு‌ச்‌சி‌யி‌ல் அ‌ண்மை‌யி‌ல் நட‌ந்த முத்திரையரவிழாவின்போதவன்முறை ஏ‌ற்ப‌ட்டது. இதனா‌ல் அரசு பேரு‌ந்துக‌ள், கடைக‌ள் அடை‌த்து உடை‌க்க‌ப்ப‌ட்டன.

இது தொட‌ர்பாக காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து மு‌த்‌திரைய‌ர் ச‌ங்க‌‌த் தலைவ‌ர் ‌வி‌ஸ்வநாத‌ன், அவரது மக‌ன் பரத‌ன் ஆ‌கியோரை தேடி வ‌ந்தன‌ர்.

தலைமறைவாக இரு‌ந்த அவ‌ர்களை இ‌ன்று ‌திரு‌ச்‌சி‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். இதனா‌ல் திருச்சி மாநகரமுழுவதுமபாதுகாப்புக்காபோலீசாரகுவி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்