×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னையில் சிறுவர்கள் சித்ரவதை: மதபோதகர் கைது
வியாழன், 18 மார்ச் 2010 (16:11 IST)
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் மணிப்பூர் சிறுவர்களை சித்ரவதை செய்ததாக வந்த புகாரையடுத்து மதபோதகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செம்மஞ்சேரியில் அனாதை இல்லம் நடத்தி வருபவர் மதபோதகர் கிறிஸ்டோபர். இவர் மீது சிறுவர்களுக்கு கல்வி அளிப்பதாக கூறி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்தி விசாரணையில் போதகர் கிறிஸ்டோபர் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
இதே புகாரின் பேரில் பாதிரியார் இம்மானுவேல் உள்பட 4 பேரும், களியக்காவிளையில் அனாதை இல்லம் நடத்தி மோசடி செய்த மதபோதகர் ஒருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!
மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..
வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!
செயலியில் பார்க்க
x