புதுச்சேரி ஆளுநராக இக்பால் சிங் பதவியேற்பு

திங்கள், 27 ஜூலை 2009 (12:04 IST)
புதுச்சேரியின் 20வதபுதிய ஆளுநராக இக்பால் சிங் இன்று பதவியேற்றுக் கொ‌ண்டா‌ர். அவருக்கு செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ தலைமை ‌நீ‌திப‌தி எ‌ச்.எ‌ல்.கோகலே பதவிப்பிரமாணம் செய்து வை‌த்தா‌ர்.

புதுவை மாநில ஆளுநராபதவி வகித்து வந்த கோவிந்த்சிங் குர்ஜார் ராஜஸ்தானில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில ஆளுந‌ரபொறுப்பினை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தின் புதிய ஆளுநராபஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த இக்பால் சிங்கை நியமித்து குடியரசு‌‌ததலைவ‌ரபிரதிபா பாட்டீல் உத்தரவு பிறப்பித்தார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து புதுச்சேரியின் ஆளுந‌ர் மாளிகையான ராஜ்நிவாஸிலபுதிய ஆளுநர் பதவியேற்பவிழஇன்றகாலநடைபெற்றது. விழாவிலபுதுச்சேரி அரசினதலைமைசசெயலரசந்திரமோகன், இக்பாலசிங்கபுதிய ஆளுநராநியமித்து குடியரசு‌த் தலைவ‌ர் பிறப்பித்உத்தரவவாசித்தார்.

இதனைததொடர்ந்தபுதிய ஆளுநராஇக்பாலசிஙபதவியேற்றுக் கொண்டார். அவருக்கசென்னஉயர் நீதிமன்தலைமநீதிபதி எச்.எல்.கோகலபதவிப்பிரமாணமசெய்தவைத்தார்.

விழா‌வி‌லமுதலமைச்சர் ‌வி.வை‌த்‌தி‌லி‌ங்க‌ம், ம‌த்‌திஅமை‌ச்ச‌ர் ‌ி.நாராயணசா‌மி, அவை‌ததலைவ‌ரஆ‌ர்.ராதா‌கிரு‌ஷ்ண‌ன், அமைச்சர்கள், ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ள், அர‌சிய‌லக‌ட்‌சி ‌பிரமுக‌ர்க‌ள், அரசஅ‌திகா‌ரிக‌ளகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்