த‌மிழக‌ம் முழுவது‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இ‌ன்று ப‌ணி‌க்கு ‌திரு‌ம்‌பின‌ர்

திங்கள், 23 மார்ச் 2009 (17:35 IST)
வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌‌‌மீததடியடி நட‌த்காரணமாஇரு‌ந்காவ‌ல்துறஅ‌திகா‌ரிக‌ளஇர‌ண்டபே‌‌ர் ‌‌மீதநடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டததொட‌ர்‌ந்தநீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 47 நா‌ட்களு‌க்கு ‌பிறகஇன்று முத‌லபணிக்கு திரும்பினர். இதேபோ‌லத‌மிழக‌மமுழுவது‌மவழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ளப‌ணி‌க்கு ‌திரு‌ம்‌பின‌ர்.

கடந்த மாதம் 19‌ஆ‌மசென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் வழ‌க்க‌றிஞ‌‌ர்களு‌க்கு‌ம், காவல்துறையினருக்கும் இடையமோதல் நடைபெற்றது. இதையடுத்து வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளமீது தாக்குதல் நடத்த காரணமாஇ‌ரு‌ந்காவ‌ல்துறஅ‌‌திகா‌ரிகளத‌ற்கா‌லிப‌ணி ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ககோ‌ரி செ‌ன்னஉய‌ர்‌ ‌நீ‌திம‌ன்வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ளதொட‌ர்ந‌்து ‌நீ‌திம‌ன்புற‌க்க‌ணி‌ப்பபோர‌ா‌ட்ட‌த்‌தி‌‌லஈடுப‌ட்டவ‌ந்தன‌ர்.

இதை‌ததொட‌‌ர்‌ந்தவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌மீததடியடி நட‌த்காரணமாஇரு‌ந்இர‌ண்டகா‌வ‌ல்துறஅ‌திகா‌ரிகளத‌ற்கா‌லிப‌ணி ‌நீ‌க்க‌மசெ‌ய்த‌மிழஅரசு‌க்கசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌உ‌த்தர‌வி‌ட்டது.

இதை‌யடு‌த்தத‌ங்களதபோரா‌ட்ட‌த்தத‌ற்கா‌‌லிகமாத‌‌ள்‌ளிவை‌ப்பதாகவு‌ம், வரு‌ம் 23ஆ‌மதே‌தி (இ‌ன்று) முத‌லப‌ணி‌க்கு ‌‌திரு‌‌ம்புவதாகவு‌மசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌ச‌ங்க‌ததலைவ‌ரபா‌ல்கனகரா‌‌ஜகூ‌றி‌யிரு‌‌ந்தா‌ர்.

இதையடுத்து ச‌ெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளஇ‌ன்றபணிக்கு திரும்பினர். இதையடுத்து ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லவழக்கு விசாரணைகள் தொடங்கியது.

அதேபோல் மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையிலும் வழ‌க்க‌றிஞ‌ர்கள் பணிக்கு திரும்பியதையடுத்து, நீதிமன்ற பணிகள் தொடங்கியது. மா‌நில‌ம் முழுவது‌‌ம் இ‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ப‌ணி‌க்கு ‌திரு‌ம்‌பின‌ர்.

கட‌ந்த 47 நா‌‌‌ட்களாக நட‌ந்து வ‌ந்த போரா‌ட்ட‌‌ம் முடிவு‌க்கு வ‌ந்ததை தொட‌ர்‌ந்து பொதும‌க்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்