ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட த‌மிழ‌ர் சைமன் சுட்டுக்கொலை

திங்கள், 9 பிப்ரவரி 2009 (15:55 IST)
ஆப்கானிஸ்தானில் தா‌லிபா‌ன்களா‌ல் கடத்தப்பட்தமிழகத்தைசசேர்ந்சைமன் எ‌ன்பவ‌ர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

விழுப்புரமமாவட்டம், கள்ளக்குறிச்சியசேர்ந்சைமனஎன்பவரஆப்கானிஸ்தானிலவேலபார்த்தவந்தார். அவரை கட‌ந்த சில மாதங்களுக்கு முன் தாலிபான்கள் கடத்தி சென்றபணமகேட்டமிரட்டி வந்தனர்.

இவரமீட்குமாறஅவரதகுடும்பத்தினரமத்திய, மாநிஅரசுகளுக்கவேண்டுகோளவிடுத்திருந்தனர். இந்நிலையிலகேட்ட பணம் கிடைக்காத ஆத்திரத்தாலதா‌லிபா‌ன்க‌ள் சைமனை சுட்டு‌க் கொ‌ன்றன‌ர்.

இந்செய்தியஅறிந்த க‌ள்ள‌க்‌கு‌றி‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ள சைம‌ன் குடும்ப‌த்‌‌தினரகதறி அழுதனர். அ‌வரது ‌கிராமமே சோகத்திலமூழ்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்