விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும்: காங்கிரஸ்

திங்கள், 9 பிப்ரவரி 2009 (13:51 IST)
இலங்கையிலஅப்பாவி தமிழர்களஉயிரோடமீட்க, ஆயுதங்களதுறந்து, அமைதி பேச்சுவார்த்தமூலமஅரசியலதீர்வகாவிடுதலைப்புலிகளஅவர்களதஆதரவாளர்களகேட்டகொள்வேண்டுமஎன்றகாங்கிரஸமூத்தலைவரஎஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனவலியுறுத்தியுள்ளார்.

இததொடர்பாஅவரஇ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், இலங்கையிலராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமஇடையநடைபெற்றவருமபோரகவலஅளிப்பதாஇருக்கிறது. புலிகளஆயுதங்களகீழபோட்டுவிட்டசமாதாபேச்சுக்கஇடமஅளிக்குமவகையிலசரணடைவேண்டுமஎன்றஅமெரிக்கமற்றுமஇங்கிலாந்தஉள்ளிட்ஐரோப்பியூனியனநாடுகள், போப் ஆண்டவரினதூதரஆகியோரவலியுறுத்தியுள்ளனர்.

ஆனாலபோரநடைபெறுமபகுதியிலஇருந்தபொதமக்களும், ஐ.ா. ஊழியர்களகுடும்பத்தினருமசென்றுவிட்டாலதங்களுடைஎதிர்ப்பசக்தி குறைந்துவிடுமஎன்றபுலிகளஅச்சமகொள்வதாலஅவர்களதடுத்தநிறுத்தி வருகிறார்கள்.

இவ்வாறபுலிகளாலதடுத்தநிறுத்தப்படுவதஒருபுறமிருக்க, காங்கிரஸகட்சி மீதும், மத்திஅரசமீதுமஅபாண்டமாபழிசுமத்தி வைகஅறிக்கவெளியிட்டிருப்பதகண்டிக்கத்தக்கதாகும். அவரதஅறிக்கஉண்மைக்கமாறாதிசதிருப்புமவகையிலஅமைந்துள்ளது.

விடுதலைப்புலிகளபழிவாங்குமநோக்கத்தோடுதானசோனியசெயல்படுகிறாரஎன்றகூறுமநிலைக்குமசிலரசென்றிருக்கிறார்கள். ராஜீவபடுகொலையிலதூக்கதண்டனஅளிக்கப்பட்நளினிக்கஉயிரபிச்சஅளித்அருள்நெஞ்சமகொண்சோனியாவினஇரக்சிந்தனையகூஇவர்களபுரிந்துகொள்ளுமநிலையிலஇல்லை. எப்படியாவதவிடுதலைப்புலிகளகாப்பாற்வேண்டுமஎன்ஆத்திரம்தானஇவர்களிடமமேலோங்கி இருக்கிறது.

விடுதலைப்புலிகளுக்கும், நெடுமாறன், வைகபோன்றோருக்குமிடையமிநெருக்கமாஉறவஇருந்தவருகிறது. இந்உறவபயன்படுத்தி போரபகுதியிலசிக்கி கொண்டுள்மக்களபாதுகாப்பாஇடங்களுக்கவெளியேபுலிகளஅவர்களகேட்டகொள்வேண்டும். அதனமூலமாஅப்பாவி தமிழர்களஉயிரோடமீட்முடியும்.

மேலுமஆயுதங்களதுறந்து, அமைதி பேச்சவார்த்தநடத்இந்வாய்ப்பபுலிகளபயன்படுத்தி கொள்வேண்டுமஎன்றபுலிகளினஆதரவாளர்களாவைகோ, நெடுமாறனஉள்ளிட்டோரவலியுறுத்வேண்டும் எ‌ன்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்