நாகர்கோ‌‌வி‌‌லில் இல‌ங்கை தே‌சிய‌க் கொடி எரிப்பு

புதன், 4 பிப்ரவரி 2009 (15:23 IST)
நாக‌ர்கோ‌வி‌லி‌லஇ‌ன்றஇல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்கஆதரவாநட‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌னபோதஇல‌ங்கஅ‌திப‌ரராஜபக்சஉருவபொம்மையு‌ம், அ‌ந்நா‌ட்டதே‌சிய‌க் கொடியு‌மஎ‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டது. இததொட‌ர்பாக 25 பேரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌‌ய்தன‌ர்.

தமிழகத்திலஇலங்கை‌தமிழர் பாதுகாப்பஇயக்கமசார்பிலஇன்றஒரநாளவேலநிறுத்தமநடைபெறுகிறது. இந்வேலநிறுத்தத்திற்கஆதரவதெரிவிக்குமவகையில், நாகர்கோவில் ‌நீ‌திம‌ன்வளாகத்தில், வழக்கறிஞர்களபோராட்டத்திலஈடுபட்டனர்.

அப்போது, இலங்கஅதிபரராஜபக்சேவுக்கஎதிராகோஷங்க‌எழுப்ப‌ப்ப‌ட்டது. ‌திடீரெபோராட்டத்திலஈடுபட்சிலரராஜபக்சேவினஉருவபொம்மையையும், இலங்கஅரசினதேசியககொடியையுமஎரித்தனர்.

இதையடுத்தஉருவபொம்மஎரி‌த்த 25 பேரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெய்தனர். இ‌ந்த ‌நிக‌ழ்வஅ‌ந்பகுதியிலபெருமபரபரப்பஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்