×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கால்வாயில் மூழ்கி அண்ணன்-தம்பி சாவு
திங்கள், 29 டிசம்பர் 2008 (12:40 IST)
கால்வாயில் மீன்பிடிக்கச் சென்ற அண்ணன்- தம்பி இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் நெல்லூரை சேர்ந்த நிதிஷ்குமார் (12), வருண்குமார் (10) இருவரும் அருகில் உள்ள கால்வாயில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது, கால்வாயில் இறங்கிய வருண்குமார் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினான். இதைப் பார்த்த அவனது அண்ணன் நிதிஷ்குமார், வருண்குமாரை காப்பாற்ற முயன்றான். அப்போது இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இரு உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!
செயலியில் பார்க்க
x