இடி‌க்க‌ப்ப‌ட்ட ‌வீடுகளு‌க்கு இழ‌ப்‌பீடு: வரதரா‌ஜ‌ன் வே‌ண்டுகோ‌ள்

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (15:46 IST)
செ‌ன்னை அம்பத்தூ‌ரி‌ல் வீடுகளஇடிக்கப்பட்ட குடும்பங்களுக்கவீடகட்டிக்கொள்தமிழஅரசதலூ.50 ஆயிரமஇழப்பீடவேண்டுமஎன்றமார்க்சிஸ்ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ‌க‌ட்‌சி‌யி‌ன் மாநிசெயலரஎன்.வரதராஜன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொடர்பாஅவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், அம்பத்தூரஏரிக்கஅருகில் 3 ஆயிரத்திற்குமமேற்பட்வீடுகளஇடிக்கப்பட்டுள்ளன. திருவேற்காடு, கொரட்டூரஏரிப்பகுதியிலவசிக்குமமக்களுமஇதனாலஅச்சப்படுமநிலஉள்ளது.

இத்தகைசூழ்நிலையிலஇததொடர்பாமுதலமைச்சரஏற்கனவஅளித்துள்உறுதிமொழிகளசெயல்படுத்உடனடி நடவடிக்கஎடுக்கப்பவேண்டும்.

நீதிபதிகளசந்துரு, மிஸ்ரகுறிப்பிட்டதபோபயன்படாஏரிகளநிவகையாமாற்றமசெய்தபட்டவழங்வேண்டும். ஏரியினஉபரி நீரவெளியேறுமபகுதிகளிலமுறையாவடிகாலவசதியஏற்படுத்வேண்டும்.

அம்பத்தூர் பகுதியிலமற்இடங்களிலஇடிக்கப்பட்குடும்ப‌ங்களு‌க்கு அருகிலேயஉரிஇடத்தகொடுப்பதுடனஅதற்காஇலவபட்டாவையுமஅரசவழங்வேண்டும்.

சிறுக சிறுசேமித்தகட்டப்பட்தங்களவீடுகளஇடிக்கப்பட்டதாலஅம்பத்தூரிலபொதுமக்களதுயருறுமநிலைமமிகுந்வேதனஅளிக்கக் கூடியதாஉள்ளது. இககுடும்பங்களுக்கவீடகட்டிக்கொள்தமிழஅரசகுறைந்தததலூ.50 ஆயிரமஇழப்பீடவழங்வேண்டும் என வரதராஜ‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.