×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
'காவல்துறையின் நண்பர்கள்' குழு அமைக்க அறிவுறுத்தல்
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (13:21 IST)
காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோர காவல்நிலையங்களில் 'காவல்துறையின் நண்பன்’ என்ற குழுவை அமைக்குமாறு தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
இதன் மூலம் மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்காகவும், கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் இந்த குழு அமைக்கப்படுகிறது என்று காவல்துறை வட்டாரத்தை மேற்கோள் காட்டி யு.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதா
க
புதுக்கோட்டை மாவட்டம் திருபுவனவாசல், மணல்மேல்குடி, தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவசத்திரம் ஆகிய கடலோரப் பகுதிகளில் காவல்நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்த காவல்நிலையத்தில் இருந்து 'காவலர்களின் நண்பன்' குழுக்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது.
மேலும் புதுக்கோட்ட
ை
மாவட்டம் கோட்டைப்பட்டிணம், முத்துக்குடி ஆகிய இடங்களில் புறக்காவல்நிலையம் அமைக்கப்படுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!
மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!
கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?
2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்
16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!
செயலியில் பார்க்க
x