×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னையில் மேலும் ஒருவர் மர்ம கொலை!
வியாழன், 24 ஜூலை 2008 (14:57 IST)
சென்னையில் இன்று காலை ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சென்னை கோயம்பேடு அடுத்த அய்யப்பா நகரில் வாலிபர் ஒருவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
ஆனால் காவல்துறை தரப்பில், இறந்தவர் சாலையை கடக்கும் போது வேகமாக வந்த வாகனம் மோதி இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை மர்ம மனிதர் கொல்லவில்லை என்று காவல்துறை மறுத்துள்ளது.
இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர், மர்ம கொலையாளி விரைவில் பிடிபடுவான் என்றும், மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இரவில் கம்புகளுடன் பொதுமக்கள் ரோந்து செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!
இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்
3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!
1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?
செயலியில் பார்க்க
x