×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
35 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
புதன், 21 மே 2008 (13:42 IST)
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 35 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
சென்னை குடிநீர் வாரியத்தில் பணியில் இருக்கும்போது மரணமடைந்த வாரிசுதாரர்கள் 35 பேருக்கு கருணை அடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணையை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுவரை 89 வாரிசுதாரர்கள் களப்பணியாளர்களாகவும், ஒருவர் இளநிலை உதவியாளராகவும் ஆக மொத்தம் 90 பேர்கள் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
விஜய் மாதிரி ஒரு தலைவரை பார்க்க முடியுமா?!.. செங்கோட்டையன் ஃபீலிங்!...
ஈரானுக்கு விபூதி அடிச்ச இந்திய கப்பல் மாலுமி!.. ஹோர்மூஸ் நீரிணையை தாண்டிய சம்பவம்!..
கரூர் சம்பவத்தில் சகுனி ஆதவ் அர்ஜுனாதான்!.. ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன் ஷாக்!...
ஸ்டாலின் இதை செய்தால் நிர்வாணமாக நடக்க தயார்!.. நாஞ்சில் சம்பத் சவால்!..
திமுக மிரட்டியதால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை!.. ஆதவ் அர்ஜுனா காட்டம்!..
செயலியில் பார்க்க
x