×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
2 மாதத்தில் சென்னையில் 1000 பேருந்துகள்: அமைச்சர் நேரு!
Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (12:04 IST)
இன்னும் 3 மாதத்தில் சென்னையில் 1000 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு கூறியுள்ளார்.
தரமான ஓட்டுனர்கள் வர வேண்டும் என்பதற்காக புதிய உத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்.எல்.ஆர். அல்லது ஓட்டுனர் உரிமம் பெற விரும்புகிறவர்கள், போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் கேட்கப்படும் 10 கேள்விகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். சரியாக பதிலளித்தால், அந்த கம்ப்யூட்டரே அவருக்கான உரிமத்தை வழங்கி விடும் என்று அமைச்சர் நேரு கூறினார்.
சென்னையில் 7 அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் தரமான ஓட்டுனர் உரிமம் வழங்கும் முயற்சியை போக்குவரத்துத்துறை எடுத்துள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இன்னும் 3 மாத காலத்தில் சென்னையில் 1000 புதிய பேருந்துகளை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அதில் சென்னையில் மட்டும் 500 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அம்பத்தூரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிக்கல்? மத்திய அமைச்சர் தகவல்..!
தேர்தலுக்கு பிறகு அதிமுக எங்கள் கையில்.. பாஜகவோடுதான் கூட்டணி! - டிடிவி தினகரன் உறுதி!
ஹோலி கொண்டாடும்போது இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம்! - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!
மியான்மர்: சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள்! - 283 பேர் மீட்பு!
இஃப்தார் நோன்புக்கு வந்தவர்களை தவெகவினர் அடித்து விரட்டினர்!? - விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்!
செயலியில் பார்க்க
x