இ‌ந்‌திய ர‌சிக‌ர்களு‌க்கு ‌பிரெட் ‌லீ பாரா‌ட்டு!

Webdunia

வெள்ளி, 26 அக்டோபர் 2007 (13:47 IST)
ஆஸ்‌ட்ரேலியாவுக்கஎதிராகிரிக்கெடதொடரினபோதஇந்திரசிகர்களசிறந்முறையிலநடந்தகொண்டதாஆஸ்‌ட்ரேலிவேகப்பந்தவீச்சாளரபிரெட் லீ கூறியுள்ளார்.

இந்தியா-ஆஸ்‌ட்ரேலியஇடையிலாஒருநாளபோட்டி தொடரினபோதஆஸ்‌ட்ரேலிவீரரசைமன்ஸரசிகர்களாலநிறவெறி தாக்குதலுக்கஆளானதாகுற்ற‌ம் சா‌ற்றப்பட்டது.

மேலுமஇந்திபந்தவீச்சாளரஸ்ரீசாந்தஆஸ்‌ட்ரேலிவீரர்களோடமோதலிலஈடுபட்டதாகக் கூறி பெருமசர்ச்சகிளப்பப்பட்டது.

இந்நிலையிலஆஸ்‌‌ட்ரேலிவேகப்பந்தவீச்சாளரபிரெட் ‌‌லீ இந்தொடரினபோதஇந்திகிரிக்கெடரசிகர்களசிறந்முறையிலநடந்தகொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்திகிரிக்கெடரசிகர்களினஆர்வத்தபாராட்வேண்டுமஎன்றகூறியுள்அவர், யாரஒரசிரசிகர்களசெய்தவறாசெயல்களபெரிதாக்கப்பட்டவிட்டதாகூறியுள்ளார்.

மேலுமஸ்ரீசாந்தபோன்வீரர்களினஅணுகுமுறையதாமவரவேற்பதாகவும், இதபோன்ஆக்ரோஷமாஅணுகுமுறதேவை என்றும், இந்திவீரர்களஉறுதியுடனபோராடி ஆஸ்‌ட்ரேலியாவுக்கசவாலவிடுத்ததாகவுமஅவரதெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்