சற்றும் எதிர்பாராத விதத்தில் ஏற்பட்ட இந்த திடீர் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் பூரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த இரண்டு பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.