பு‌த்தா‌ண்டு அமை‌தியை கொ‌ண்டு வர‌ட்டு‌ம்: ‌‌பிரதம‌ர் வா‌ழ்‌த்து!

Webdunia

திங்கள், 31 டிசம்பர் 2007 (17:12 IST)
இ‌ந்பு‌த்தா‌ண்டு, உலக‌மமுழுவது‌மஉ‌ள்ம‌க்களு‌க்காஅமை‌தி, பாதுகா‌ப்பம‌ற்று‌மவள‌ர்‌ச்‌சியை‌ககொ‌‌ண்டவர‌ட்டு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரவா‌ழ்‌த்‌தி உ‌ள்ளா‌ர்.

பு‌த்தா‌ண்டமு‌ன்‌னி‌ட்டு ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌விடு‌த்து‌ள்வா‌ழ்‌த்து‌சசெ‌ய்‌தி‌யி‌ல், "கட‌ந்கால‌ங்க‌ளி‌லநா‌மஅடை‌ந்இல‌க்குக‌ள், வெ‌ற்‌றிக‌ள், செ‌ய்தவறுக‌ளஆ‌கியவ‌ற்றை‌‌பபுர‌ட்டி‌பபா‌ர்‌க்கு‌மநேர‌‌மாபு‌த்தா‌ண்டகருதுவோ‌ம்.

இதந‌ம்முடைபல‌த்தையு‌மபல‌வீன‌த்தையு‌மஅ‌றிவுபூ‌ர்வமாஎடைபோஉத‌வுவதுட‌ன், பு‌திஇல‌க்குகளை ‌நி‌ர்ண‌‌‌யி‌க்கவு‌மவா‌ய்‌ப்ப‌ளி‌க்கு‌ம்.

நமதஒ‌ன்றுப‌ட்ட, த‌னி‌ப்ப‌ட்கு‌றி‌க்கோ‌ள்களஅடைவத‌ற்கான ‌பு‌திமுய‌ற்‌சிகளை‌பப‌ட்டிய‌லி‌ட்டு‌ததொட‌ங்குவத‌ற்கஇதுவநேரமாகு‌ம்.

ந‌ம்முடைஎ‌தி‌ர்கால‌சசவா‌ல்களநோ‌க்‌கி வெ‌ற்‌றி நடபோடுவத‌ற்கு‌ம், நமதஜனநாயகமாப‌ண்பா‌ட்டு‌ககூறுக‌ளகு‌றி‌த்தம‌கி‌ழ்‌ச்‌சியடைவத‌ற்கு‌மஇதுவநேரமாகு‌ம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்