×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பெட்ரோல் விலை உயருமா? அடுத்த வாரம் முடிவு!
Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (13:32 IST)
பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் விலைகளை உயர்த்துவது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படக் கூடும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் பெகுரியா தெரிவித்துள்ளார்.
சர்வதேசச் சந்தையில் நிலையில்லாமல் உயரும் கச்சா எண்ணெய் விலையினால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு எண்ணை விற்பனையினால் நாள்தோறும் ரூ.92 முதல் 100 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே விலையை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
அடுத்தவாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று பெகுரியா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விரைவில் வெளியிடப்பட உள்ள எண்ணைப் பங்குப் பத்திரங்கள் மூலம் ஓரளவு நிதி திரட்டமுடியும
்.
ரூ.25,000 கோடி அளவிற்கு பங்குப்பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x