அத்தியாவசியப் பொருட்கள் விலை ஒரே ஆண்டில் 25 விழுக்காடு உயர்வு!

Webdunia

ஞாயிறு, 10 ஜூன் 2007 (15:21 IST)
நாட்டினஉள்நாட்டஉற்பத்தி 9 விழுக்காடும், தேவருவாய் 15 விழுக்காடுமஉயர்ந்திருந்தாலும், அத்தியாவசியபபொருட்களினவிலகடந்ஆண்டோடஒப்பிடுகையிலஇந்ஆண்டு 25 விழுக்காடஅதிகரித்துள்ளது!

ஆசோச்சமஎனுமதொழிலகங்களினகூட்டமைப்பநடத்திஆய்வில், 2006 ஆமஆண்டஜனவரி முதலவரையிலான 5 மாதங்களுடன், 2007 ஆமஆண்டஜனவரி முதலவரையிலான 5 மாதங்களஒப்பிடுகையிலசர்க்கரையைததவிஅத்தியாவசியபபொருட்களஅனைத்தும் 25 விழுக்காடஅளவிற்கவிலஉயர்ந்துள்ளதாகககூறியுள்ளது.

இத்தகவலதலைநகரடெல்லியிலஇன்றசெய்தியாளர்களிடமகூறிஆசோச்சமதலைவரவேணுகோபாலஎனதூத், அத்தியாவசியபபொருட்களினவிலையேற்றத்திற்குககாரணம், சந்தையிலபோதுமாஅளவிற்கஅத்தியாவசியபபொருட்களகிட்டாமையஎன்றகூறினார்.

கோதுமை, பருப்பவகைகள், மசலாக்கள், உணவஎண்ணெய், மாமிசம், மாசிசபபொருட்கள், சமையலஎண்ணெய், பாலபொருட்கள், பழங்கள், காய்கறிகளஆகியவற்றினவிலைகளசராசரியாக 25 விழுக்காடஅதிகரித்துள்ளதெவேணுகோபாலகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்