இ‌‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌‌ள் 19 பே‌ர் ‌விடுதலை!

வியாழன், 29 மே 2008 (19:33 IST)
த‌ங்க‌ளநா‌ட்டு‌‌ககட‌லஎ‌ல்லை‌க்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்தாக‌‌ககூ‌‌றி கைதசெ‌ய்‌திரு‌ந்இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் 19 பேரை ‌சி‌றில‌ங்அரசு ‌விடுதலசெ‌ய்து‌ள்ளது.

க‌ச்ச‌த்‌தீவு அருகி‌லசி‌றில‌ங்க‌ககட‌லஎ‌ல்லை‌க்கு‌ளஅ‌த்து‌‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்ததாக‌ககூ‌றி பா‌ம்ப‌ன், ராமே‌ஸ்வர‌மபகு‌திகளை‌சசே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் 23 பேரை ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரஅ‌ண்மை‌யி‌லகைதசெ‌ய்தன‌ர்.

இதையடு‌த்தஇ‌ந்‌திஅ‌திகா‌ரிக‌ளமே‌ற்கொ‌ண்முய‌ற்‌சிக‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌ல் ‌மீனவ‌ர்க‌‌ள் 19 பேரை ‌சி‌றில‌ங்அரசு ‌விடுதலசெ‌ய்து‌ள்ளது. ‌மீதமு‌ள்ள 4 ‌மீனவ‌ர்களு‌மஅனுராதபுர‌ம் ‌சிறை‌யி‌லஅடை‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்