×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பெர்லினில் இந்திய வீரர்களுக்கு ஏ.கே.அந்தோணி அஞ்சலி!
செவ்வாய், 27 மே 2008 (16:24 IST)
வரலாற்றுப் புகழ்மிக்க பெர்லின் நகரப் போர்க் கல்லறையில் இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார்.
மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார்.
ஜெர்மனியில் இறங்கியவுடன், தலைநகர் பெர்லினில் உள்ள போர்க் கல்லறைக்கு சென்ற அமைச்சர் ஏ.கே.அந்தோணி, அங்குள்ள இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று உயிர்நீத்த 50 இந்தியப் படை வீரர்களின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அங்கு நடந்த சிறிய நிகழ்ச்சியில் மதகுருமார்கள் பிரார்த்தனை நடத்தினர். பின்னர் அமைச்சரும் அதிகாரிகளும் சிவப்பு ரோஜாக்களை எடுத்து கல்லறைகளின் மீது வைத்து மரியாதை செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தெலுங்கு கவிதை.. துலாரி தேவி கொடுத்த சேலை அணிந்து பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன்..!
தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்றும் உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!
பக்தர்களை ஆபாசமாக திட்டிய திருப்பதி கோவில் தேவஸ்தான ஊழியர்.. அதிரடி நடவடிக்கை..!
சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?
செயலியில் பார்க்க
x