×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மன்னாரில் கடும் மோதல்: 20 படையினர் பலி!
திங்கள், 19 மே 2008 (13:09 IST)
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 20 படையினர் கொல்லப்பட்டதுடன் 40க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்தனர்.
இலங்கை மன்னார் கருங்கண்டல்குளம் அணை வழியாக வண்ணாங்குளம் நோக்கி நேற்று காலை 5 மணி முதல் 11 மணி வரை சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் 20 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 40 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்து உள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
மேலும், நெடுங்கண்டல்குள அணைப் பகுதியில் முன்நகர முயற்சித்த சிறிலங்கப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!
புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....
தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!
மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்
செயலியில் பார்க்க
x