கொழு‌‌ம்‌பு‌வில் கு‌ண்டுவெடி‌ப்பு: 9 காவல‌ர்க‌ள் ப‌லி!

வெள்ளி, 16 மே 2008 (13:47 IST)
இல‌ங்கை‌த் தலைநக‌ர் கொழும்பு‌வி‌ல் காவல‌ர்களை ஏ‌ற்‌றி‌ச் செ‌ன்ற பேரு‌ந்‌தி‌ன் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட த‌ற்கொலை‌த் தா‌க்குத‌லி‌ல் 9 காவ‌ல் துறை‌யின‌ரப‌லியானா‌ர்க‌ள். 90 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

கொழு‌ம்பலேக்ஹவுஸ் அருகவான்படையினரினசோதனநிலையமஅமைந்துள்பகுதியிலஇன்றபிற்பகல் 12.05 மணிக்கு இ‌த்தா‌க்குத‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.
காவல் துறையினரஏற்றிச்சென்வாகனமஒன்றினமீதமுச்சக்கவாகனமமோதியதனஅடுத்தஇந்த கு‌ண்டுவெடிப்பு நட‌ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த 90 பேரகொழும்பதேசிமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளனர். உய‌ர் பாதுகா‌ப்பு பகு‌தி‌யி‌ல் தா‌க்குத‌ல் நட‌ந்து‌ள்ளதா‌ல், அ‌ந்த இட‌த்‌தி‌ல் பதற்றநிலகாணப்படுவதாகவுமஅப்பகுதியிலபடையினருமவான்படையினருமபெருமளவிலகுவிக்கப்பட்டுள்ளனர்.

இ‌ந்குண்டுவெடிப்பகுறித்து ராணுவபபேச்சாளரபிரிகேடியரஉதநாணயக்காகூறுகை‌யி‌ல், புறக்கோட்டசம்போதி விகாரையஅண்மித்துள்பகுதியிலபிற்பகல் 12 மணிக்கஇந்வெடிப்புசசம்பவமஇடம்பெற்றுள்ளது. சேவிபரங்களஉடனதெரியவரவில்லஎன்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்