ம‌ன்னா‌‌ரி‌ல் கட‌ற்படை காவ‌‌ல்‌ நிலை ‌மீது தா‌க்குத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!

திங்கள், 5 மே 2008 (12:49 IST)
ம‌ன்னா‌ரி‌ல் ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரி‌னகாவ‌ல் ‌நிலை ‌மீதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 3 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

"ம‌ன்னா‌ர், ப‌ள்‌ளி‌க்குடா கோ‌ந்தை‌ப்‌‌பி‌ட்டி‌யி‌ல் உ‌ள்ள கட‌ற்படை‌யின‌ரி‌ன் காவ‌ல் ‌நிலை ‌மீது த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இ‌ன்று (‌தி‌ங்க‌ட் ‌கிழமை) அ‌திகாலை 2 ம‌ணியள‌வி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். இ‌தி‌ல் 3 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ம‌ற்றவ‌ர்க‌ள் த‌ப்‌பியோடின‌ர்" எ‌ன்று ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னபடை‌த்துறை‌பபே‌ச்சாள‌ரஇராசையஇள‌ந்‌திரைய‌ன் தெ‌ரி‌வி‌த்ததாக‌ப் 'பு‌தின‌ம்' இணைதள‌‌ம் கூறு‌‌கிறது.

மேலு‌ம், இ‌த்தா‌க்குத‌லி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட கட‌ற்படை‌யின‌ர் ஒருவ‌ரி‌ன் உடலு‌ம், ஆயுத‌ங்களு‌ம் ‌விடுதலை‌ப் பு‌லிகளா‌ல் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் இள‌ந்‌திரைய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்