வ‌ன்‌னி‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!

புதன், 19 மார்ச் 2008 (20:55 IST)
இல‌ங்கை வ‌ன்‌னி‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 3 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 16 படை‌யின‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

வவு‌னியா க‌ள்‌ளி‌க்குள‌ம் பகு‌தி‌யி‌ல் நே‌ற்று (செ‌வ்வா‌ய்‌க்‌கிழமை)‌பி‌ற்பக‌ல் 3.30 ம‌ணியள‌வி‌ல் ந‌ட‌ந்த மோத‌லிலு‌ம், கர‌ம்பை‌க்குள‌ம் பகு‌தி‌யி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் நட‌த்‌திய எ‌றிகணை ‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌லிலு‌ம் 4 படை‌யின‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

ம‌ன்னா‌ர் பறையனாலங்குள‌த்‌தி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் படை‌யின‌ர் ஒருவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 11 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

மூங்கில்முறிச்சியிலநேற்றகாலை 8:25 மணியளவில் நட‌ந்த மோதலிலபடை‌யின‌ர் ஒருவரகொல்லப்பட்டுள்ளார்.

அதேபகுதியில் விடுதலைபபுலிகளின் க‌ண்‌ணிவெடியிலசிக்கி படை‌யின‌ர் ஒருவரகொல்லப்பட்டார்.

மணலாறிலகொக்குத்தொடுவாய்பபகுதியி‌ல் நேற்றகாலை நட‌ந்த மோத‌லி‌ல் படை‌யின‌ர் ஒருவரபடுகாயமடைந்தா‌ர்.

இ‌த்தகவ‌ல்களை ‌சி‌றில‌ங்கா பாதுகா‌ப்பு அமை‌‌ச்சக‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்