‌சி‌றில‌ங்கா‌வி‌ல் 44 தமிழர்கள் கைது!

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (20:37 IST)
சி‌றில‌ங்கா‌வி‌லஇரபெண்களஉள்ளிட்ட 44 தமிழர்களராணுவத்தினரஇன்றகைதசெய்துள்ளனர்.

மட்டக்களப்பமாவட்டமவாழைச்சேனையிலஇருந்தபுத்தளமகற்பிட்டி நோக்கி லா‌ரி ஒன்றிலசென்றகொண்டிருந்த த‌மிழ‌ர்களை அதிகாலை 5:30 மணியளவிலபுத்தளம் பகு‌தி‌யிலராணுவத்தினரதடுத்தநிறுத்தி சோதனநடத்தினர்.

அப்போது த‌மிழ‌ர்க‌ள் தங்க‌ளி‌ன் அடையாளத்தஉறுதிப்படுத்தவறியதா‌ல் அனைவரையு‌ம் கைதசெய்ததாசிறிலங்கராணுவத்தினரதெரிவித்துள்ளனர்.

கற்பிட்டியிலமீன்பிடி‌ப்பதற்காக‌ச் செல்வதாக‌த் த‌மிழ‌ர்க‌ள் கூறியதை ராணுவத்தினர் ஏற்மறுத்து‌வி‌ட்டன‌ர். மேலு‌ம், கைதசெய்யப்பட்டவர்களத‌ங்க‌ளி‌ன் அடையாளத்தஉறுதிப்படுத்தினாலமட்டுமஅவர்களவிடுவிக்முடியுமஎன்றுமகூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்