ஐ.நா. அதிகாரிக‌ள் கிளிநொச்சிக்குச் செல்ல அனுமதிக்க முடியாது : சிறிலங்கா அறிவிப்பு!

Webdunia

வெள்ளி, 5 அக்டோபர் 2007 (17:28 IST)
ஐக்கிநாடுகளஅவையினஎந்ஒரஅதிகாரியையுமதமிழீவிடுதலைபபுலிகளினநிர்வாகபபகுதியாகிளிநொச்சிக்குசசெல்அனுமதிக்முடியாதஎன்றசிறிலங்கஅரசவெ‌‌ளி‌ப்படையாஅறிவித்துள்ளது.

சிறிலங்காவினமனிஉரிமைகளவிவகார‌த்துறஅமைச்சரமகிந்சமரசிங்இததொட‌ர்பாநே‌ற்று கூறியதாவது :

ஐக்கிநாடுகளஅவையினசித்திரவதைகளதொடர்பாசிறப்புபபிரதிநிதி நோவாகஅல்லதமனிஉரிமைகளஆணையாளரலூயிஸஆர்பரயாருமகிளிநொச்சிக்கபயணமமேற்கொள்முடியாது.

பாதுகாப்பகாரணங்களுக்காகவும், இத்தகைசந்திப்புக்களவிடுதலைபபுலிகளபரப்புரைகளுக்கபயன்படுத்துவதனாலுமஅவர்களநாமஅனுமதிக்கவில்லை.

வருகதருமவெளிநாட்டுபபார்வையாளர்களஇந்நாட்டினஇதரபபகுதிகளுக்குசசுதந்திரமாகசசென்றஎன்நடக்கிறதஎன்பதஅறிந்தகொள்ளலாமஎன்றாரஅவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்