ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வன்னி‌க்கு‌ச் செ‌ல்ல சிறிலங்கா அரசு தடை!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (13:36 IST)
சி‌றில‌ங்காவுக்கஅடுத்வார‌ம் செல்லவுள்ஐக்கிநாடுகள் அவையினமனிஉரிமைகளுக்காஆணையரலூ‌யிஸஆர்பர், தமிழீவிடுதலைபபுலிகளினகட்டுப்பாட்டி‌ல் உ‌ள்ள வன்னிக்குசசெல்வதற்கவிடு‌த்த வேண்டுகோளசிறிலங்கஅரசு நிராகரித்துள்ளது.

விடுதலைபபுலிகளினகட்டுப்பாட்டி‌ல் உ‌ள்ள பகு‌திக‌ளி‌ன் நிலமைகளஅறிவத‌ற்காக விடுதலைபபுலிகளினஅரசியல்துறைபபொறுப்பாளரு.ப.தமிழ்ச்செல்வனஉள்ளிட்அரசியல்துறையைசசேர்ந்தவர்களசந்திக்கும் பொரு‌ட்டு லூ‌யிஸஆர்பரஇந்வேண்டுகோளவிடுத்திருந்தார்.

எனினுமலூ‌யிஸஆர்பரினவேண்டுகோளசிறிலங்கஅரசு நிராகரித்துள்ளதுடனஅதற்கபாதுகாப்பகாரணங்களகாட்டியுள்ளது.

அடு‌த்தவார‌ம் புதன்கிழமை (10.10.07) ‌சி‌றில‌ங்காவு‌க்கு‌ச் செல்லவுள்லூ‌யிஸஆர்பர், அ‌திப‌ரமகிந்ராஜபக்சா, அரசியலகட்சிததலைவர்கள், அரசு அதிகாரிகளமற்றுமபொதுமக்களினபிரதிநிதிகளஆகியோரைசசந்திக்கவுள்ளா‌‌ர். பயணத்தினமுடிவில் செ‌ய்‌தியாளர்களையுமசந்தி‌ப்பா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்