பங்குச் சந்தை 472 புள்ளிகள் உயர்வு!

Webdunia

வெள்ளி, 26 அக்டோபர் 2007 (19:57 IST)
பங்குசசந்தையகட்டுப்படுத்துமஅமைப்பாசெபி, நேற்றஅந்நிமுதலீட்டநிறுவனங்களினவாயிலாபார்டிசிபேட்டரி நோடஎனப்படுமபங்கேற்பபத்திரங்களமூலமுதலீடசெய்வதற்கசிகட்டுப்பாடுகளவிதித்தது.

கடந்வாரத்திலசெவ்வாயகிழமசெபி கட்டுப்பாடுகளவிதிக்போவதாஅறிவித்அடுத்நாளபங்குசசந்தையிலஅதிகளவசரிவஏற்பட்டது.. இதனாலமும்பை, தேசிபங்குசசந்தையினவர்த்தகமஒரமணி நேரமநிறுத்தி வைக்வேண்டிசூழ்நிலஏற்பட்டது.

செபி விதித்கட்டுப்பாடுகளநேற்றிலஇருந்தஅமலுக்கவந்தவிட்டது. இதனாலஇன்றகாலையிலிலஇருந்தபங்குசசந்தவட்டாரங்களிலபரபரப்பநிலவியது..

இந்நிலையிலஇன்றகாலபங்குசசந்தவர்த்தகமதொடங்கியவுடனசிநிமிடங்களபின்னடைவஏற்பட்டது. அதற்கபிறகபங்குசசந்ததொடர்ந்தமுன்னேற்றமகண்டது.

இன்றமும்பபங்குசசந்தையினகுறியீட்டஎணசென்செக்ஸ் 472 புள்ளிகளஅதிகரித்து, 19 ஆயிரத்ததாண்டி 19,243.17 புள்ளிகளிலமுடிவடைந்தது.
இன்றபங்குகளஅந்நிமுதலீட்டநிறுவனங்களும், உள்நாட்டமுதலீட்டநிறுவனங்களுமஅதிகளவிலஆர்வத்துடனவாங்கின.

காலையிலமும்பபங்குசசந்தை, நேற்றைஇறுதி நிலவரமாசென்செக்ஸ் 18,770.89 புள்ளிகளவிசிறிதஉயர்வாதொடங்கியது. ஒரநிலையில் 650 புள்ளிகளஉயர்ந்து.

இறுதியில் 472 .28 புள்ளிகளஅதிகரித்து 19,276.45 புள்ளிகளிலமுடிந்தது.

இதவரஇல்லாஅளவஅக்டோபர் 18 தேதி சென்செக்ஸ் 19,198.66 புள்ளிகளதொட்டதகுறிப்பிடத்தக்கது.

இதபோலதேசிபங்குசசந்தையினகுறியீட்டஎணநிப்டியும் 133.35 புள்ளிகளஅதிகரித்து, 5702.30 புள்ளிகளிலமுடிந்தது. நேற்றைஇறுதி நிலவரம் 5568.95 புள்ளிகள்.

இன்றமும்பபங்குசசந்தையினரொக்பரிமாற்றத்திலூ. 9,000 கோடி மதிப்பிற்கபங்கவர்த்தகமநடைபெற்றது.

மும்பபங்குசசந்தையினமிடகேபகுறியீட்டஎண் 169. 73 புள்ளிகளஅதிகரித்து 7,920.66 புள்ளிகளதொட்டது. அதபோலசுமாலகேப் 183.87 புள்ளிகளஅதிகரித்து 9550. 95 புள்ளிகளதொட்டது.

இதபோலதேசிபங்குசசந்தையிலுமஎல்லபிரிவகுறியீட்டஎண்களுமஅதிகரித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்