பங்குச்சந்தைகளுக்கு 2 நாள் அரசு விடுமுறை: 24-ம் தேதியே வர்த்தகம்!

வியாழன், 20 மார்ச் 2008 (12:40 IST)
தொடரபண்டிகைகளகாரணமாமும்பபங்குச்சந்தை, தேசிபங்குச்சந்தஆகியவற்றிற்கஇரண்டநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டுமவரும் 24-தேதியபங்குச்சந்தவர்த்தகமதுவங்குகிறது.

இன்றஇஸ்லாமியர்களினமுக்கிபண்டிகைகளிலஒன்றான 'மிலாது-உன்-நபி'யும், நாளகிறிஸ்தவர்களின் 'புனிவெள்ளி' மற்றும் 'ஹோலி' பண்டிககொண்டாடப்படுகிறது. இந்இரண்டநாட்களுமஅரசவிடுமுறஎன்பதாலமும்பபங்குச்சந்தை, தேசிபங்குச்சந்தஆகியவற்றிற்குமவிடுமுறஅளிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போலசனி, ஞாயிறகிழமைகளிலுமபங்குச்சந்தசெயல்படாததையடுத்து, நான்கநாட்களுக்கபிறகதிங்கள்கிழமகாலையபங்குச்சந்தைகளிலவர்த்தகமதுவங்உள்ளது.

மும்பை பங்குச் சந்தையினசென்செக்ஸ் 14,994.83 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4,533.00 புள்ளிகளிலும் நேற்றைஇறுதி வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்