ஏலியன்கள், பறக்கும் தட்டு என்று நாம் கேள்வி பட்டிருந்தாலும் யாரும் இன்னும் எதையும் கண்ணில் பார்த்ததில்லை. பறக்கும் தட்டை மட்டும் அவ்வப்போது பார்த்ததாக சிலர் கூறுவதுண்டு. வேற்று கிரக வாசிகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கென்றே பல மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு செலவு செய்து வருகிறது.
அவர் கூறும்போது “விண்வெளியில் ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கலாம். கண்டிப்பாக ஒரு நாள் அங்கிருந்து சிக்னல் நமக்கு கிடைக்கும். ஆனால், பதில் அனுப்புவதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சூரிய மண்டலத்தில் உள்ள நமது இருப்பை, வேற்று கிரகவாசிகளுக்கு நாம் தெரியப்படுத்தக் கூடாது. அது ஆபத்தில் முடியும்” என்று பேசினார்.