கடந்த சனிக்கிழமை, மும்பையில், பாலிவுட் சூப்பர் அமிதாப்பச்சன் நடிப்பில் தயாராகியுள்ள ‘வசிர்’ திரைப்படத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது. இந்த விழாவின் கதாநாயகன் பாலிவுட் சூப்பர் அமிதாப் பச்சனே. அவர் தான் சிறப்பு உரை. அவரது பேச்சைக்கேடக் விழா அரங்கில், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் விழாவில் பங்கேற்பதற்காக வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர் மும்மை சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமல் தவித்தார்.