ரயிலில் பயணம் செய்வவோர் படிகட்டில் நின்றவாறு பயணம் செய்யதீர், அது உயிருக்கே ஆபத்து என அரசு எவ்வளவோ மக்களிடம் கூறி வருகிறது. ஆனால் சில வெத்துவேட்டு ஜென்மங்கள் அதனை பொருட்படுத்தாமல் ரயில் படிகட்டில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.