நேத்திக்கு வண்டி ஓட்டிட்டு போனப்ப ஒரு ஆள் மேல ஏத்திட்டேன் அவர் செத்துப் போயிட்டாருன்னு மக்கள்ளாம் து...
டாக்டர் ஆபரேஷன் சக்சஸ்னு கேள்விப்பட்டேன் இந்தாங்க இனிப்பு எடுத்துக்கோங்க!
எதுக்கும் அவசரப்...
ஒரு வீட்டில் ஒரு அம்மா பூனை, அப்பா பூனை, மகன் பூனைன்னு மூணு பூனைகள் இருந்துச்சாம் ஒரு நாள் திடீர்ன்ன...
ஒரு பொது அறிவுக் கேள்வி
ஆசிரியர் : வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எங்கிருந்து வருகிறது?
மா...
என் பாக்கெட்டில் 10 கோலிக்குண்டு இருக்கிறது முதலில் 3 கோலிக்குண்டு தொலைந்து விடுகிறது, அப்புறம் 5 கோ...
ராமு - அந்த முனிவர் எப்ப கண்ணை மூடித்தவம் செய்தாலும் அவர் முன்னால ஒரு பாம்பு நிக்கும் ஏன் தெரியுமா?
...
ரொம்ப கவலையா இருக்கு.
எதுக்கு
கடல் அரிப்பை தடுக்க என்ன செய்யணும்னு தெரியல
அரிப்புக்கு ...
நான் ஒரு கேள்வி கேப்பேன். பதில் சொல்றியா?
ம்ம்
20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் ஒரு யானை வ...
தாம்பரம், செங்கல்பட்டுக்கு நடுவில் என்ன இருக்கிறது?
ஒரு கமாவும், கொஞ்சம் இடைவெளியும்தான்
பரிட்சையிலே பெயிலாகாம இருக்க என்ன செய்ய வேண்டும்?
பாஸ் பண்ண வேண்டும்.
ஒரு கடிகாரம் திடீர்னு 13 முறை அடிக்குது. இதில் இருந்து என்ன புரியுது?
“ம் . . . அது ரிப்ப...
தோசையில ஏன் ஓட்டை ஓட்டையா இருக்குது தெரியுமா?
தெரியலையே?
தோசைய நாம சுடுறோம்ல அதான்.
உங்க புருஷனை சேரை தூக்கி அடிச்சீங்களா ஏன்?
அவரை தூக்கி சேர் மேல அடிக்க முடியல அதனாலத்தான்.
வாழை மரத்தை ஏன் நடுரோட்டில வச்சிருக்காங்க?
அது ‘தார்’ விடுமாம். அதவச்சி இவங்க ரோடு போடுவாங்க
டாக்டர் : இனிமே நீ சாப்பிடற சாப்பாட்டு அளவையும் செலவையும் குறைத்துக் கொள்ளணும்.
நோயாளி : ஏன் ட...
மனைவி : நீங்க எனக்கு அழகான பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்கற மாதிரி கனவுக் கண்டேன்.
கணவன் : அப்படியா!...
என்னப்பா இது வித்யாசமா இருக்கே! கல்யாண மோதிரத்தை மாப்பிள்ளை காலில் தான் போடணும்னு சொல்றாங்க.
சரி நீ ...
பதில் சொல்ல முடியாத கேள்வி எது?
ஒரு பெண்ணுக்கு என்னதான் வேண்டும்?
ராதிகா : கண் டாக்டருக்குக் கால் இல்லன்னா என்ன ஆவாரு?
ஜோதிகா : தெரியலையே!
ராதிகா : கண்டக்டர் ஆ
ஆசிரியர் : ஒரு கல்லை நாம் மேலே தூக்கிப் போட்டால் அந்தக் கல் ஏன் மீண்டும் பூமியை நோக்கியே வருகிறது?
...