கடந்த 2024 ஆம் ஆண்டில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கையை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏழு சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது டிரம்ப் அதிபராக பதவி ஏற்றவுடன் கடந்த ஐந்து நாட்களில் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் கூட இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.