அமெரிக்காவில் தற்போது நிலவும் அரசாங்க முடக்கத்தின் விளைவாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயிரக்கணக்கான மத்திய அரசு பணிகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் இதுகுறித்து விளக்கமளித்தபோது, நிர்வாகத்தின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகாத நிறுவனங்களை ஆய்வு செய்து வருவதாகவும், சில நிறுவனங்கள் வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.