மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் பாடம் நடத்த முடிவு செய்தார். இதையடுத்து வகுப்பிற்கு வந்த அவர் டேபிள் மீது ஏறி நின்று தனது உடையை மாணவர்களுக்கு முன்பு அவிழ்த்தார். மாணவர்கள் அதிர்ச்சியாக பார்க்கும்போது,அவரது ஆடைக்குள் உடம்பை ஒட்டியபடி உடற்கூறுகைளை எடுத்துகாட்டும் வகையில் உடை அணிந்திருந்தார்.