சுஷ்மா சுவராஜ்-க்கு இலங்கை அரசு போட்ட தடை

திங்கள், 8 பிப்ரவரி 2016 (04:45 IST)
இலங்கைக்கு சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்-க்கு இலங்கை அரசு திடீர் தடை விதித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
 

 
சமீபத்தில், இலங்கைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனை மட்டும் சந்திக்கவில்லை. ஆனால், இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தன், மற்றும் கிழக்கு மாகாண தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
 
விக்னேஷ்வரனை சந்திக்காத, சுஷ்மா சுவராஜ்-ன் இந்த பயணம் அர்த்தமற்றதாக உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்த வண்ணம் உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்