அவர்களோடு உல்லாசம் அனுபவிப்பது போக, அவர்களை வீட்டு வேலைக்கும் பயன் படுத்தியுள்ளார். வட கொரிய மக்கள் வறுமையில் தவித்த போது, அவர் அரண்மனையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
தற்போது தன்னுடைய தந்தை போலவே இவரும் மாறி விட்டாராம். தந்தைக்கு பள்ளி மாணவிகள் என்றால், இவருக்கு அழகாகவும், உயரமாகவும் இருக்கும் பெண்கள்தான் மிகவும் பிடிக்குமாம்.