“போர் எப்போது தொடங்க வேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்யட்டும்; ஆனால் அது எங்கு முடிவடையும் என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம்” என்று அவர் கூறினார். மேலும், “இந்தியா தாக்குதல் நடத்தினால், பின்வாங்காமல் வலுவான பதிலடியை எதிர்பார்க்கலாம். நிலம், வானம், கடல் என எங்கு வேண்டுமானாலும் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ஆயத்தமாக இருக்கிறது,” என்றார்.