அமெரிக்க நாட்டின் வாசிங்டனில், கிம்பெர்லி மார்டின்ஸ் (23) என்ற, இளம் பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
இதை அறிந்த காவல்துறையினர், குழந்தையை கொல்ல முயன்ற குற்றத்திற்காக கிம்பெர்லியை கைது செய்தனர். அவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது.