ஆஸ்திரேலிய கடற்கரைப்பகுதியில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் இப்புயலில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கே இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. புயலில் சிக்கி இதுவரை 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.