இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாலும், குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலும் ஆசிரியர் ரிச்சார்ட் ஹக்லேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.