எனவே இந்த ஊழலில் இருந்து விடுபட, நாட்டின் பாராளுமன்ற குழு தற்போது அந்நாட்டு அரசுக்கு வருகிற மார்ச் மாதம் வரையில் அவகாசம் வழங்கியுள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்.
இந்த கழுதை இறைச்சி கடந்த 24 ஆம் தேதி கிர்கிஸ்தானின் பண்ணைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை உள்ளூர் ஊடகங்கள் சுட்டிகாட்டி உள்ளன. இறந்த கழுதைகளின் படங்களையும் காட்டி உள்ளன. மேலும், இறந்த கழுதைகளின் இறைச்சிகள் அங்குள்ள ஓட்டல்களுக்கு அனுப்படுவதாகவும் தெரிவித்திருந்தன.