சிறுமியின் சடலத்துடன் உறவு கொண்ட 16 வயது சிறுவன்

புதன், 28 நவம்பர் 2018 (09:25 IST)
இங்கிலாந்தில் 14 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற 16 வயது சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள 14 வயது சிறுமியை 16 வயது சிறுவன் ஒருவன் 2 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். சிறுமி இறந்த பிறகும் அவருடன் உறவு கொண்டுள்ளான் அந்த கொடூரன். பின்னர் சிறுமியின் உடலை ஒரு பூங்காவில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளான்.
 
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். அவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்