அந்த சிறுமியை 4 வயது முதல் 7 வயது வரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் அந்த முன்னாள் மேயர். சிறுமி இது குறித்து அவரின் மனைவியிடம் கூறியுள்ளார். ரிச்சார்டுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை வர அவரது மனைவி இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.