×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ராஜபக்சவை சந்தித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா - மீனவர்கள் தாக்குதல் பற்றி விவாதம்
செவ்வாய், 17 ஜனவரி 2012 (09:13 IST)
4
நாள் பயணமாக இலங்கை சென்று மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை இன்று காலை சந்தித்து பேசினார்.
கொழும்பில் காலை எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு விருந்தளித்த ராஜபக்சவுடன், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவது பற்றி ஆலோசனை நடத்தினார்.
மேலும் தமிழர்கள் மீதான தாக்குதல் பற்றியும் ராஜபக்சவுடன் விவாதித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா.
தமிழக பிரதிநிதிகளுடன் பேசி நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய எஸ்.எம்.கிருஷ்ணா, புதிய பரிமாணத்துக்கு இந்தியா - இலங்கை உறவை கொண்டு செல்வது பேச்சுவார்த்தை என்றார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!
அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!
அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!
இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!
செயலியில் பார்க்க
x